tag:blogger.com,1999:blog-3407336483817601510.post5525849146559743291..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: விடுபட்டவைM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-6186014495631458242009-07-22T17:03:25.788+03:002009-07-22T17:03:25.788+03:00அன்பின் திருமாலன்,
//தோழர் ரிஷான் அவர்களுக்கு
தர...அன்பின் திருமாலன்,<br /><br />//தோழர் ரிஷான் அவர்களுக்கு<br /><br />தரமான கதையை படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகள், நல்ல நடை, நீர் ஓடையின் கரையில் உக்காந்து கொண்டு வேடிக்கை பார்த்த பரவசம்,நல்ல இலக்கியத்தை படித்த மகிழ்ச்சி,கூடவே எதோமனசுக்கு ஒரு இதமான<br />வருடலாய் உங்கள் அழகிய சிறுகதை//<br /><br />உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-57909645247307771052009-07-21T15:22:00.414+03:002009-07-21T15:22:00.414+03:00தோழர் ரிஷான் அவர்களுக்கு
த...தோழர் ரிஷான் அவர்களுக்கு<br /> <br />தரமான கதையை படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துகள், நல்ல நடை, நீர் ஓடையின் கரையில் உக்காந்து கொண்டு வேடிக்கை பார்த்த பரவசம்,நல்ல இலக்கியத்தை படித்த மகிழ்ச்சி,கூடவே எதோமனசுக்கு ஒரு இதமான <br />வருடலாய் உங்கள் அழகிய சிறுகதைthirumaalanhttps://www.blogger.com/profile/05786170546494391807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-48060099337260585702009-07-11T16:58:08.840+03:002009-07-11T16:58:08.840+03:00அன்பின் நிலாரசிகன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்...அன்பின் நிலாரசிகன்,<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-50729521911953826862009-06-28T19:16:22.517+03:002009-06-28T19:16:22.517+03:00புரிந்தது ரிஷான்.புரிந்தது ரிஷான்.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-52463663447799422872009-06-22T16:56:32.654+03:002009-06-22T16:56:32.654+03:00ரிஷு!
அமைதியான நேரத்தில் மென்மையான புல்லாங்குழ...ரிஷு!<br /><br />அமைதியான நேரத்தில் மென்மையான புல்லாங்குழல் கீதத்தின் நடுவில் சட்டென வரும் ஒரு வினாடி மௌனம், அந்த கீதத்தின் உயிர்மூச்சாய் நம்மனதையும் வருடும் அப்படி ஒரு சுகானுபவம் இந்தக்கதையைப்படிக்கிறபோது கிடைக்கிறது, ஒருவேளை இது அன்பைப்பற்றியதால் அருவியாய் மனசையும் நனைக்கிறதோ என்னவோ?<br />இளம்வயதில் உங்க எழுத்தின் சாதனை பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது<br />வாழ்க வளர்க!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-14832961592602011162009-06-02T16:18:53.244+03:002009-06-02T16:18:53.244+03:00அன்பின் உமாஷக்தி,
////ஆமாம் சகோதரி. அன்புக்குரியவ...அன்பின் உமாஷக்தி,<br /><br />////ஆமாம் சகோதரி. அன்புக்குரியவர்களால் மட்டுமே விலகிப்போயும் முன்பிருந்த அதே அன்பை உணரமுடியும். சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து அழுதாலும் அன்பு அன்புதானே // உண்மை ரிஷு. மிகவும் ரசித்தேன்.//<br /><br />:)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-83825209641553968252009-06-02T16:18:04.083+03:002009-06-02T16:18:04.083+03:00அன்பின் ஆதவா,
//ஒவ்வொரு சொற்களும் சலித்து எடுக்கப...அன்பின் ஆதவா,<br /><br />//ஒவ்வொரு சொற்களும் சலித்து எடுக்கப்பட்டு மிக நெருக்கிக் கட்டியதைப் போல இருக்கிறது. க(வி)தை. ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு நல்ல இலக்கியம் படித்ததைப் போன்ற உணர்வு. கொஞ்சம் மீறாமல். சொற்களில் அடர்த்தி அதிகம். கொஞ்சம் கவனம் பிசகிப் படித்தாலும் கைவிட்டகலும்படியான சொற்றொடர்கள்.!!! //<br />நன்றி நண்பா !<br /><br />//தொடக்கக் கவிதை மட்டும் உங்களது தரத்தில் அமைந்திருக்கவில்லை!//<br /><br />ஆமாம்..அதனை நானும் உணர்கிறேன். தொகுப்பாக்கப்படும் பொழுது நீக்கிவிடலாமென இருக்கிறேன்.<br /><br />//சில நேரங்களில் நாமாகவே விலகியாகவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். இங்கேயும் அப்படியொரு நிர்பந்தத்திற்கு உணர்வுகள் போராடுகின்றன. தள்ளியே இருத்தல் என்பது சிலருக்குக் கைகூடாதது. (என்னிடம் சொன்னீர்களென்றால் மகிழ்ச்சியோடு எதையும் ஏற்றுக் கொள்ளுவேன் ) ஆனாலும் தன்னையே தாழ்த்திக் கொள்ளுதல் போல, அப்படியெண்ண வேண்டுமா? //<br /><br />தாழ்த்திக்கொள்தல் அல்ல நண்பா..<br />தனக்குத் துயர்தானெனினும் தான் நேசிக்கும் உயிரின் மகிழ்வை நாடி விட்டுக் கொடுத்தல்<br /><br />//தொடர்ந்து எழுதுங்கள் ரிஷான்!!! சிறப்பான ஒரு இலக்கியக் க(வி)தை இது//<br /><br />நன்றி நண்பா !<br />நிச்சயம் தொடர்கிறேன் !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-59596343461659078472009-06-02T16:12:15.400+03:002009-06-02T16:12:15.400+03:00அன்பின் தமிழ்நதி,
//ரிஷான், இதைக் கதையென்றா சொல்...அன்பின் தமிழ்நதி,<br /><br />//ரிஷான், இதைக் கதையென்றா சொல்கிறீர்கள்? இதை வாசித்தால் கதை போல எனக்குத் தோன்றவில்லை. உண்மை எழுத்துக்கு உயிர்கொடுக்கும். அந்த உண்மையை நான் இதில் கண்டேன். வாழ்த்துக்கள். பிறழ்வென்றோ பிழையென்றோ உலகில் எதுவும் இல்லை... எல்லாம் கட்டமைக்கப்படுகின்றவைதான். மகிழ்ச்சியாக வாழ்வதுதான் முக்கியம் ரிஷான்.//<br /><br />இது கதையல்ல, நிஜம்தான். வாசிக்கச் சுவாரஸ்யமாக இருக்கட்டுமே எனச் சில வர்ணனைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே :)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-69569350943196751072009-05-29T09:42:12.511+03:002009-05-29T09:42:12.511+03:00//ஆமாம் சகோதரி. அன்புக்குரியவர்களால் மட்டுமே விலகி...//ஆமாம் சகோதரி. அன்புக்குரியவர்களால் மட்டுமே விலகிப்போயும் முன்பிருந்த அதே அன்பை உணரமுடியும். சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து அழுதாலும் அன்பு அன்புதானே // உண்மை ரிஷு. மிகவும் ரசித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-66630389980443043052009-05-25T09:05:06.762+03:002009-05-25T09:05:06.762+03:00ஒவ்வொரு சொற்களும் சலித்து எடுக்கப்பட்டு மிக நெருக்...ஒவ்வொரு சொற்களும் சலித்து எடுக்கப்பட்டு மிக நெருக்கிக் கட்டியதைப் போல இருக்கிறது. க(வி)தை. ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு நல்ல இலக்கியம் படித்ததைப் போன்ற உணர்வு. கொஞ்சம் மீறாமல். சொற்களில் அடர்த்தி அதிகம். கொஞ்சம் கவனம் பிசகிப் படித்தாலும் கைவிட்டகலும்படியான சொற்றொடர்கள்.!!! தொடக்கக் கவிதை மட்டும் உங்களது தரத்தில் அமைந்திருக்கவில்லை!<br /><br />சில நேரங்களில் நாமாகவே விலகியாகவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். இங்கேயும் அப்படியொரு நிர்பந்தத்திற்கு உணர்வுகள் போராடுகின்றன. தள்ளியே இருத்தல் என்பது சிலருக்குக் கைகூடாதது. (என்னிடம் சொன்னீர்களென்றால் மகிழ்ச்சியோடு எதையும் ஏற்றுக் கொள்ளுவேன் ) ஆனாலும் தன்னையே தாழ்த்திக் கொள்ளுதல் போல, அப்படியெண்ண வேண்டுமா?<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் ரிஷான்!!! சிறப்பான ஒரு இலக்கியக் க(வி)தை இதுஆதவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-38784953339182880702009-05-22T20:06:41.072+03:002009-05-22T20:06:41.072+03:00ரிஷான், இதைக் கதையென்றா சொல்கிறீர்கள்? இதை வாசித்...ரிஷான், இதைக் கதையென்றா சொல்கிறீர்கள்? இதை வாசித்தால் கதை போல எனக்குத் தோன்றவில்லை. உண்மை எழுத்துக்கு உயிர்கொடுக்கும். அந்த உண்மையை நான் இதில் கண்டேன். வாழ்த்துக்கள். பிறழ்வென்றோ பிழையென்றோ உலகில் எதுவும் இல்லை... எல்லாம் கட்டமைக்கப்படுகின்றவைதான். மகிழ்ச்சியாக வாழ்வதுதான் முக்கியம் ரிஷான்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-32213146048721542182009-04-02T11:35:00.000+03:002009-04-02T11:35:00.000+03:00அன்பின் நண்பர் இளசு,//மழைக்குளிரை அகற்றிய விழி அனல...அன்பின் நண்பர் இளசு,<BR/>//மழைக்குளிரை அகற்றிய விழி அனல்..<BR/><BR/>அசத்திய வரி..<BR/><BR/>முதிர்பெண்ணா என்ற நினைப்பை இறுதியில் முறித்து<BR/>ஊனமுற்ற முதியவருக்கான அன்பு..<BR/>அதனால் நடைமுறை வாழ்வில் தடங்கல்..<BR/>அதை நீக்க அம்முதியவரே நீங்கல்... என<BR/><BR/>மனிதநேயம் ஓங்கிச் சொல்லும் க(வி)தை!<BR/><BR/>விகடனில் வெளிவந்தமைக்கும் சேர்த்து சிறப்புப் பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே!//<BR/><BR/>கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-54794709376094682242009-04-02T11:33:00.000+03:002009-04-02T11:33:00.000+03:00மழைக்குளிரை அகற்றிய விழி அனல்..அசத்திய வரி..முதிர்...மழைக்குளிரை அகற்றிய விழி அனல்..<BR/><BR/>அசத்திய வரி..<BR/><BR/>முதிர்பெண்ணா என்ற நினைப்பை இறுதியில் முறித்து<BR/>ஊனமுற்ற முதியவருக்கான அன்பு..<BR/>அதனால் நடைமுறை வாழ்வில் தடங்கல்..<BR/>அதை நீக்க அம்முதியவரே நீங்கல்... என<BR/><BR/>மனிதநேயம் ஓங்கிச் சொல்லும் க(வி)தை!<BR/><BR/>விகடனில் வெளிவந்தமைக்கும் சேர்த்து சிறப்புப் பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே!இளசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-16511420437903625242009-04-01T17:23:00.000+03:002009-04-01T17:23:00.000+03:00அன்பின் கௌரி,உங்கள் முதல்வருகை என்னை மகிழ்விக்கிறத...அன்பின் கௌரி,<BR/><BR/>உங்கள் முதல்வருகை என்னை மகிழ்விக்கிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<BR/><BR/>//அருமை ரிஷான்...உங்களின் எழுதுக்கள் விட்டுச் செல்லும் அழுத்தமான மௌனம் இந்தப் படைப்பிலும் இருக்கிறது... எனக்கு மிகவும் பிடித்திருந்தது, வாழ்த்துகள்//<BR/><BR/>வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-71411676691878259102009-04-01T08:51:00.000+03:002009-04-01T08:51:00.000+03:00அருமை ரிஷான்...உங்களின் எழுதுக்கள் விட்டுச் செல்லு...அருமை ரிஷான்...உங்களின் எழுதுக்கள் விட்டுச் செல்லும் அழுத்தமான மௌனம் இந்தப் படைப்பிலும் இருக்கிறது... எனக்கு மிகவும் பிடித்திருந்தது, வாழ்த்துகள்Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-71774850654573138562009-03-24T16:13:00.000+03:002009-03-24T16:13:00.000+03:00அன்பின் கவிநயா,//ரிஷி. எவ்வளவு அழகான கதை. அன்பு வழ...அன்பின் கவிநயா,<BR/><BR/>//ரிஷி. எவ்வளவு அழகான கதை. அன்பு வழிகிறது ஒவ்வொரு சொல்லிலும். உண்மை அன்பெனில் இதுதான். ஒவ்வொரு முறையும் உங்கள் எழுத்துகளைப் படிக்கையில் எழும் வியப்பு இப்போதும். எப்படிப்பா இப்படியெல்லாம்!! அருமை.//<BR/><BR/>நீங்கள் வியக்கும்படி பெரிதாக ஒன்றுமில்லை சகோதரி. வாழ்வில் பார்த்துக் கேட்டு அனுபவித்தவற்றை எழுத முயற்சித்திருக்கிறேன்..அவ்வளவே :)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-67128884217478179552009-03-24T16:12:00.000+03:002009-03-24T16:12:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//விட்டு விலகிச் செல்பவள் என்றை...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//விட்டு விலகிச் செல்பவள் என்றைக்கும் வெறுத்தோ ஒதுக்கியோ மட்டும் செல்பவளாக இருப்பதில்லை. இப்படியும் இருக்கிறார்கள். விரும்பியவன் நலம் கருதி நிம்மதி கருதி நல்லது கருதி தூய அன்பின் பிரதிபலிப்பாய்...அற்புதமான பாத்திரப் படைப்பு. அருமையான கதை. அழகுத் தமிழில் அந்த அன்பு பிரவாகமெடுக்கிறது கதை நெடுக. வாழ்த்துக்கள் ரிஷான்.//<BR/><BR/>ஆமாம் சகோதரி. அன்புக்குரியவர்களால் மட்டுமே விலகிப்போயும் முன்பிருந்த அதே அன்பை உணரமுடியும். சேர்ந்து வாழ்ந்தாலும், பிரிந்து அழுதாலும் அன்பு அன்புதானே ? :)<BR/><BR/>வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-58379948893602937862009-03-22T06:03:00.000+03:002009-03-22T06:03:00.000+03:00ரிஷி. எவ்வளவு அழகான கதை. அன்பு வழிகிறது ஒவ்வொரு சொ...ரிஷி. எவ்வளவு அழகான கதை. அன்பு வழிகிறது ஒவ்வொரு சொல்லிலும். உண்மை அன்பெனில் இதுதான். ஒவ்வொரு முறையும் உங்கள் எழுத்துகளைப் படிக்கையில் எழும் வியப்பு இப்போதும். எப்படிப்பா இப்படியெல்லாம்!! அருமை.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-47005944471987405412009-03-08T05:04:00.000+03:002009-03-08T05:04:00.000+03:00விட்டு விலகிச் செல்பவள் என்றைக்கும் வெறுத்தோ ஒதுக்...விட்டு விலகிச் செல்பவள் என்றைக்கும் வெறுத்தோ ஒதுக்கியோ மட்டும் செல்பவளாக இருப்பதில்லை. இப்படியும் இருக்கிறார்கள். விரும்பியவன் நலம் கருதி நிம்மதி கருதி நல்லது கருதி தூய அன்பின் பிரதிபலிப்பாய்...அற்புதமான பாத்திரப் படைப்பு. அருமையான கதை. அழகுத் தமிழில் அந்த அன்பு பிரவாகமெடுக்கிறது கதை நெடுக. வாழ்த்துக்கள் ரிஷான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com