tag:blogger.com,1999:blog-3407336483817601510.post8900175560492857787..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: வனாந்தரத்தைத் தொலைத்தவள் !M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-78617915568986503902008-08-22T15:46:00.000+03:002008-08-22T15:46:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-14469377651639522262008-08-22T07:19:00.000+03:002008-08-22T07:19:00.000+03:00அருமையான நடை. மனதைப் பிசையும் முடிவு. இதுதான் உலகம...அருமையான நடை. மனதைப் பிசையும் முடிவு. இதுதான் உலகம். <BR/><BR/>நல்லதொரு கதை ரிஷான்.<BR/><BR/>வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-48006920024324266192008-08-19T08:58:00.000+03:002008-08-19T08:58:00.000+03:00அன்பின் கார்த்திக்,//நல்ல மொழிநடை தொடருங்கள்.//:)வ...அன்பின் கார்த்திக்,<BR/><BR/>//நல்ல மொழிநடை தொடருங்கள்.//<BR/><BR/>:)<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-65376029766433824012008-08-19T08:57:00.000+03:002008-08-19T08:57:00.000+03:00அன்பின் சக்தி,வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்ற...அன்பின் சக்தி,<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-89032485331556943482008-08-18T20:40:00.000+03:002008-08-18T20:40:00.000+03:00// இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அ...// இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அழிந்திட்ட போதிலும் கொடியைத் தேடி வந்திருக்கிறது. அந்த விருட்சத்தின் வேர்கள் முழுவதுமாக நனைந்திடும் அளவுக்குக் கதறியழும் வீழிநீரைக் கொடி கொண்டிருக்கிறது இப்போது.//<BR/><BR/>இனிவரும் காலத்தில் இதுபோல கதைகள் வராமல் இருக்க வேண்டும் <BR/>நல்ல மொழிநடை தொடருங்கள்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-30547289050495650372008-08-18T19:01:00.000+03:002008-08-18T19:01:00.000+03:00கதை நன்று ரிஷான் .. வாழ்த்துக்கள்கதை நன்று ரிஷான் .. வாழ்த்துக்கள்Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-21481443394132381092008-08-18T10:16:00.000+03:002008-08-18T10:16:00.000+03:00அன்பின் திவ்யா,//ரிஷான்,கதையை படித்து முடித்துவிட்...அன்பின் திவ்யா,<BR/><BR/>//ரிஷான்,<BR/>கதையை படித்து முடித்துவிட்டு......சிறுது நேரம் வார்த்தைகளின்றி கணமான மெளனத்துடன் இருந்தேன்......கதை ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்ல ரிஷான்.<BR/><BR/>உங்கள் படைப்புகளில்......முத்தான பதிப்பு இக்கதை!!//<BR/><BR/>உங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.<BR/>வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-8411897794053861782008-08-18T10:14:00.000+03:002008-08-18T10:14:00.000+03:00அன்பின் கோகுலன்,//கதை நன்று நண்பா.. வாழ்த்துக்கள்!...அன்பின் கோகுலன்,<BR/><BR/>//கதை நன்று நண்பா.. வாழ்த்துக்கள்!!!//<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-30783215548739598852008-08-18T10:13:00.000+03:002008-08-18T10:13:00.000+03:00அன்பின் கிரி,//"குசினி" னா என்னங்க?//சமையலறையைத்தா...அன்பின் கிரி,<BR/><BR/>//"குசினி" னா என்னங்க?//<BR/><BR/>சமையலறையைத்தான் நாங்கள் இலங்கையில் பேச்சுவழக்கில் குசினி என்று குறிப்பிடுவோம்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-53025434777930769652008-08-18T10:12:00.000+03:002008-08-18T10:12:00.000+03:00அன்பின் தமிழன்,//என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்...அன்பின் தமிழன்,<BR/><BR/>//என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்க //<BR/><BR/>இது போன்ற அகோரத்தில் சிக்கிய அத்தனை பேரிடமும் இதுபோல ஏதோவொரு கதை இருக்கிறது நண்பரே உலகுக்குச் சொல்ல.. :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..:)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-49567005195550864652008-08-18T10:10:00.000+03:002008-08-18T10:10:00.000+03:00அன்பின் வால்பையன்,//இந்த ரணங்கள் எவ்வளவு மருந்திட்...அன்பின் வால்பையன்,<BR/><BR/>//இந்த ரணங்கள் எவ்வளவு மருந்திட்டாலும் ஆறாது.//<BR/><BR/>நிச்சயமாக :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-1821078242767657202008-08-15T19:55:00.000+03:002008-08-15T19:55:00.000+03:00ரிஷான்,கதையை படித்து முடித்துவிட்டு......சிறுது நே...ரிஷான்,<BR/>கதையை படித்து முடித்துவிட்டு......சிறுது நேரம் வார்த்தைகளின்றி கணமான மெளனத்துடன் இருந்தேன்......கதை ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்ல ரிஷான்.<BR/><BR/>உங்கள் படைப்புகளில்......முத்தான பதிப்பு இக்கதை!!<BR/><BR/>[comment pop-up remove paninathuku nanri]Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-82126323211909121362008-08-15T13:43:00.000+03:002008-08-15T13:43:00.000+03:00ஒஹ்..ஹோ.. ரிஷான்.. கதை கஷ்டமா இருக்குப்பா..நம்மூர்...ஒஹ்..ஹோ.. ரிஷான்.. கதை கஷ்டமா இருக்குப்பா..<BR/><BR/>நம்மூர்ல இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அதிர்ஷ்டம் / துரதிர்ஷ்டம் எல்லாம் பார்ப்பாங்களோ?<BR/><BR/>கதை நன்று நண்பா.. வாழ்த்துக்கள்!!!கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-54776390229808127502008-08-15T10:52:00.000+03:002008-08-15T10:52:00.000+03:00ரிஷான் என்ன இப்படி சோகமா முடித்து விட்டீங்க.."குசி...ரிஷான் என்ன இப்படி சோகமா முடித்து விட்டீங்க..<BR/><BR/>"குசினி" னா என்னங்க?கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-53493443196774177782008-08-15T10:04:00.000+03:002008-08-15T10:04:00.000+03:00வெறுமனே புனைவா அல்லது ?வெறுமனே புனைவா அல்லது ?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-13537858686269022132008-08-15T10:03:00.001+03:002008-08-15T10:03:00.001+03:00என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்க !!!!!என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்க !!!!!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-45811110736625543502008-08-15T10:03:00.000+03:002008-08-15T10:03:00.000+03:00என்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்கஎன்ன ரிஷான் இப்படியொரு கதையை சொல்லிட்டிங்கதமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-65047570024274870672008-08-15T09:56:00.000+03:002008-08-15T09:56:00.000+03:00இந்த ரணங்கள் எவ்வளவு மருந்திட்டாலும் ஆறாது.இந்த ரணங்கள் எவ்வளவு மருந்திட்டாலும் ஆறாது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com