tag:blogger.com,1999:blog-3407336483817601510.post1822324036840273111..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: கானல்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-60248758593721829952010-11-15T08:35:16.080+03:002010-11-15T08:35:16.080+03:00அன்பின் பாசமலர்,
//சிறந்த நடையில் சின்னதொரு கருவோ...அன்பின் பாசமலர்,<br /><br />//சிறந்த நடையில் சின்னதொரு கருவோடு நல்லதொரு கதை...வாழ்த்துகள் ரிஷான்..//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-81767496221140037862010-11-15T08:34:30.157+03:002010-11-15T08:34:30.157+03:00அன்பின் ஹரன் பிரசன்னா,
//இந்தக்கதை
//நன்றி
# விட...அன்பின் ஹரன் பிரசன்னா,<br /><br />//இந்தக்கதை<br /><br />//நன்றி<br /># விடிவெள்ளி 07.10.2010 இதழ்<br /># விகடன்<br /># தமிழ் எழுத்தாளர்கள்<br /># உயிர்மை<br /># திண்ணை<br />//<br /><br />இத்தனையிலும் வெளி வந்ததா? இல்லை, பொதுவான நன்றியா? அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.//<br /><br />ஆமாம்..இத்தனையிலும் வெளிவந்தது. அதனால்தான் நன்றி :-)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-7547680550676831412010-11-15T08:33:27.273+03:002010-11-15T08:33:27.273+03:00அன்பின் நண்பர்கள் ஷம்மி முத்துவேல், ஜெய், சுரேஷ், ...அன்பின் நண்பர்கள் ஷம்மி முத்துவேல், ஜெய், சுரேஷ், நவாஸ், Village boy, நிம்மி, ரவி, சின்னப்பயல், சிவா, U, கிருபாநந்தன்,<br /><br />கருத்துக்களுக்கு நன்றி அன்பு நண்பர்களே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-88682508781226220102010-10-19T11:07:00.437+03:002010-10-19T11:07:00.437+03:00அருமையான கதை. வாழ்த்துகள் எம்.ரிஷான் ஷெரீப். உங்கள...அருமையான கதை. வாழ்த்துகள் எம்.ரிஷான் ஷெரீப். உங்கள் கதையைப் படித்ததும், பிரித்தானியாவில் எனது நண்பரொருவருக்கு நடந்தது தான் ஞாபகம் வந்தது. அவரும் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலித்தார். அந்தப் பெண்ணும் நண்பரைக் காதலித்தார். ஒரு நாள் திருமணம் பற்றிப் பேசுவதற்காக பெண்ணின் வீட்டிற்கு நண்பர் சென்றிருந்தார். அழைப்பு மணியை அழுத்திய போது, ஒரு இளைஞர் கையில் குழந்தையுடன் கதவைத் திறந்தார். தனது காதலியின் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வந்ததாக சொல்ல, அந்த இடத்திற்கு நண்பரின் காதலியும் வந்து விட்டார். நண்பர் தமது கலியாணம் பற்றிய பேச்செடுக்க, எந்தவித தடுமாற்றமுமின்றி நண்பனின் காதலி, அருகில் கைக்குழந்தையுடன் நின்ற இளைஞனைக் காட்டி, இவர் தனது கணவரென்றும் அவர் சம்மதித்தால் இப்போதும் உம்முடன் வரத் தயார் என்றாராம். நண்பருக்கோ தலை சுற்றியது. மிகுதியை நீங்களே யோசியுங்கள்.Kirupananthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-47201954797709179462010-10-19T11:06:34.281+03:002010-10-19T11:06:34.281+03:00இலங்கைத் தமிழ் எவ்வளவு இனிமையாக உள்ளது....நான் பார...இலங்கைத் தமிழ் எவ்வளவு இனிமையாக உள்ளது....நான் பார்க்க விரும்பும் பூமி!Unoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-81938168536512431982010-10-19T11:06:14.656+03:002010-10-19T11:06:14.656+03:00Simply superb.. brought the good old days in memor...Simply superb.. brought the good old days in memory... every wordings written with the feeling of the situation like walking in the rain etc... beautiful... keep up the good work RishanSivanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-13788805207872374772010-10-14T15:56:28.018+03:002010-10-14T15:56:28.018+03:00very nicely depicted ..just one could travel along...very nicely depicted ..just one could travel along with the main character and feel the incident ...Shamminoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-39203207449298571462010-10-14T15:55:50.321+03:002010-10-14T15:55:50.321+03:00அருமையான கதை.வாழ்த்துக்கள் ரிஷான். "காற்றோடு ...அருமையான கதை.வாழ்த்துக்கள் ரிஷான். "காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது." கதையிலும் கவிதையே மேலோங்கி நிற்கிறது..!சின்னப்பயல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-77872174634798866272010-10-14T11:46:42.043+03:002010-10-14T11:46:42.043+03:00சிறந்த நடையில் சின்னதொரு கருவோடு நல்லதொரு கதை...வா...சிறந்த நடையில் சின்னதொரு கருவோடு நல்லதொரு கதை...வாழ்த்துகள் ரிஷான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-22187308357853140482010-10-14T11:01:32.044+03:002010-10-14T11:01:32.044+03:00இந்தக்கதை
//நன்றி
# விடிவெள்ளி 07.10.2010 இதழ்
#...இந்தக்கதை <br /><br />//நன்றி<br /># விடிவெள்ளி 07.10.2010 இதழ்<br /># விகடன்<br /># தமிழ் எழுத்தாளர்கள்<br /># உயிர்மை<br /># திண்ணை<br />//<br /><br />இத்தனையிலும் வெளி வந்ததா? இல்லை, பொதுவான நன்றியா? அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-23185974646562053732010-10-14T09:30:12.448+03:002010-10-14T09:30:12.448+03:00அருமையான கதை! அருமையாக பயணித்தது! அதனாலேயே சொற்குற...அருமையான கதை! அருமையாக பயணித்தது! அதனாலேயே சொற்குறிப்புகளுக்கு அவசியம் இல்லையென்று தோன்றுகிறது!Ravi, Dallas, USAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-77351856254156637102010-10-14T09:29:48.657+03:002010-10-14T09:29:48.657+03:00ஒரு சின்ன விடயத்தை, இவ்வளவு அழகாக கதை நடையில் சொல்...ஒரு சின்ன விடயத்தை, இவ்வளவு அழகாக கதை நடையில் சொல்ல முடியுமா! பாராட்டுக்கள், ரிஷான் ஷெரீப்க்கு.Nimminoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-31530924642571140812010-10-14T09:29:29.316+03:002010-10-14T09:29:29.316+03:00awesomeawesomeVillage boynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-46120675302647992562010-10-14T09:29:01.521+03:002010-10-14T09:29:01.521+03:00நீண்ட நாட்களுக்கு பிறகு சிலோன் ரேடியோவில் நாடகம் க...நீண்ட நாட்களுக்கு பிறகு சிலோன் ரேடியோவில் நாடகம் கேட்டது போல் உள்ளது. மிக அருமைநவாஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-10148025913353239802010-10-14T09:28:39.809+03:002010-10-14T09:28:39.809+03:00இலங்கயில் கிழக்குக்கரை சோனகரின் சொல்வழக்கு. ரிஷான்...இலங்கயில் கிழக்குக்கரை சோனகரின் சொல்வழக்கு. ரிஷான் ஷெரீப் நல்லா இரி'க்கு!Suresh Mnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-29707283679107098422010-10-14T09:28:13.437+03:002010-10-14T09:28:13.437+03:00Excellent story!Excellent story!Jaynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-68359446657190824292010-10-14T09:27:26.399+03:002010-10-14T09:27:26.399+03:00This has the unique way of carrying the reader wit...This has the unique way of carrying the reader with ...i think probably this is what the victory of the story lyesShammi Muthuvelnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-59543965204530099832010-10-14T09:26:50.378+03:002010-10-14T09:26:50.378+03:00This is a good story indeed you feel the entire th...This is a good story indeed you feel the entire thing yourself , i think this is the victory of the story...Shammi Muthuvelnoreply@blogger.com