tag:blogger.com,1999:blog-3407336483817601510.post4580891227720803874..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: ஈரம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-2097905583692634912011-07-19T02:51:13.141+03:002011-07-19T02:51:13.141+03:00பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத...பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். உண்மையில் கதையின் ஆரம்ப வரிகளை வாசிக்கும்போது நெல் அவியும் வாசம் என் மூக்கைத் துளைத்தது.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-51247175569212185402009-01-27T09:34:00.000+03:002009-01-27T09:34:00.000+03:00அன்பின் பாசமலர்,//ஏழ்மை விளக்கம் நெகிழ வைக்கிறது ர...அன்பின் பாசமலர்,<BR/><BR/>//ஏழ்மை விளக்கம் நெகிழ வைக்கிறது ரிஷான்..மொழி ஆளுகை சிறப்பு. //<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-8215044094739859762009-01-25T16:57:00.000+03:002009-01-25T16:57:00.000+03:00ஏழ்மை விளக்கம் நெகிழ வைக்கிறது ரிஷான்..மொழி ஆளுகை ...ஏழ்மை விளக்கம் நெகிழ வைக்கிறது ரிஷான்..மொழி ஆளுகை சிறப்பு.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-74932906925906528842009-01-25T10:55:00.000+03:002009-01-25T10:55:00.000+03:00அன்பின் தமிழ்நதி,//குழந்தை கதையில் வரும்போதே அதற்...அன்பின் தமிழ்நதி,<BR/><BR/>//குழந்தை கதையில் வரும்போதே அதற்கு ஏதோ நடக்கப்போகிறது என்று மனதுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அது நடந்தே போயிற்று. கதை காட்சியாக விரிந்தது ரிஷான்.//<BR/><BR/>குழந்தைக்கு ஏதோவொன்றெனப் பதறும் உள்ளம் பெண்களுக்கே அதிகளவில் வாய்த்திருக்கிறது என்ற செய்தியை உண்மைப் படுத்துவதாக உள்ளது உங்கள் கருத்து. இந்தக் கதைக்கு இதுவரையில் வந்த பின்னூட்டங்களெல்லாம் கூட பெண்களிடமிருந்து மட்டுமே வந்திருப்பது கூட இதையே தான் சொல்கிறதோ... :)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-33635742881824528692009-01-20T19:07:00.000+03:002009-01-20T19:07:00.000+03:00குழந்தை கதையில் வரும்போதே அதற்கு ஏதோ நடக்கப்போக...குழந்தை கதையில் வரும்போதே அதற்கு ஏதோ நடக்கப்போகிறது என்று மனதுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அது நடந்தே போயிற்று. கதை காட்சியாக விரிந்தது ரிஷான்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-83037043002075300462009-01-20T16:24:00.000+03:002009-01-20T16:24:00.000+03:00அன்பின் சக்தி,//ரிஷான்மிகவும் அருமையாக உள்ளது.அந்த...அன்பின் சக்தி,<BR/><BR/>//ரிஷான்<BR/>மிகவும் அருமையாக உள்ளது.<BR/>அந்த தாயின் பின்னால் படிப்பவர் மனமும் ஓடச் செய்து விட்டீர்கள் ..<BR/>வாழ்த்துக்கள் //<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-82127928330052288132009-01-20T16:23:00.000+03:002009-01-20T16:23:00.000+03:00அன்பின் திவ்யா,//ரிஷான்......உங்களுக்காக ஒர் விருத...அன்பின் திவ்யா,<BR/><BR/>//ரிஷான்......<BR/><BR/>உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது என் வலைதளத்தில்....//<BR/><BR/>எனது எழுத்துக்களுக்கான அன்பான அங்கீகாரத்தை உங்கள் விருதினில் காண்கிறேன். மிகுந்த மகிழ்ச்சி கலந்த நன்றிகள் தோழி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-5515098866483692692009-01-19T17:39:00.000+03:002009-01-19T17:39:00.000+03:00ரிஷான்மிகவும் அருமையாக உள்ளது.அந்த தாயின் பின்னால்...ரிஷான்<BR/>மிகவும் அருமையாக உள்ளது.<BR/>அந்த தாயின் பின்னால் படிப்பவர் மனமும் ஓடச் செய்து விட்டீர்கள் ..<BR/>வாழ்த்துக்கள்Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-78507328042323893152009-01-19T01:36:00.000+03:002009-01-19T01:36:00.000+03:00ரிஷான்......உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது...ரிஷான்......<BR/><BR/>உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது என் வலைதளத்தில்....<BR/><BR/>http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/blog-post.htmlDivyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-17990871712206192772009-01-17T15:53:00.000+03:002009-01-17T15:53:00.000+03:00அன்பின் திவ்யா,//கதையை படித்து முடிக்கும்போது........அன்பின் திவ்யா,<BR/><BR/>//கதையை படித்து முடிக்கும்போது......குழந்தை பத்திரமாக இருக்கவேண்டுமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, கதையின் நடை தாக்கத்தை மனதில் பதிக்கிறது:))<BR/><BR/><BR/>தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்!<BR/><BR/>வாழ்த்துக்கள் ரிஷான்! //<BR/><BR/>பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-66847496214575100932009-01-17T15:52:00.000+03:002009-01-17T15:52:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//ஏழைப் பெண்ணின் ஒருநாள் போராட்...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//ஏழைப் பெண்ணின் ஒருநாள் போராட்டத்தைக் கூட இருந்தே பார்த்தது போன்ற ஒரு உணர்வைத் தரும் விவரிப்பு. முடிவில் தந்திருக்கும் திருப்பமோ பதைபதைப்பு. மொத்தததில்<BR/>ஈரம் மனதைப் பிழிந்து விட்டது.//<BR/><BR/>இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் தினந்தோறும் நடந்தவண்ணமே உள்ளன. நாம்தான் கவனிக்கத் தவறுகிறோம் :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-8215959709459500042009-01-17T15:50:00.000+03:002009-01-17T15:50:00.000+03:00அன்பின் கவிநயா,//ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய்க...அன்பின் கவிநயா,<BR/><BR/>//ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய்க் கவனிக்கும் உங்கள் தன்மை கதைகளில் தெரிகிறது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எப்போதும் போல் இறுதியில் மனம் கனத்து விட்டது.//<BR/><BR/>:)<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-33799808282949414272009-01-17T01:06:00.000+03:002009-01-17T01:06:00.000+03:00கதையை படித்து முடிக்கும்போது......குழந்தை பத்திரமா...கதையை படித்து முடிக்கும்போது......குழந்தை பத்திரமாக இருக்கவேண்டுமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, கதையின் நடை தாக்கத்தை மனதில் பதிக்கிறது:))<BR/><BR/><BR/>தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்!<BR/><BR/>வாழ்த்துக்கள் ரிஷான்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-44035798464641492632009-01-17T01:05:00.000+03:002009-01-17T01:05:00.000+03:00கண்முன் காட்சிகள் விரிகின்றன ரிஷான் உங்கள் எழுத்தி...கண்முன் காட்சிகள் விரிகின்றன ரிஷான் உங்கள் எழுத்தினை படிக்கையில்!<BR/><BR/>மிக அற்புதமான படைப்பு:)Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-11341769728945009672009-01-16T09:22:00.000+03:002009-01-16T09:22:00.000+03:00ஏழைப் பெண்ணின் ஒருநாள் போராட்டத்தைக் கூட இருந்தே ப...ஏழைப் பெண்ணின் ஒருநாள் போராட்டத்தைக் கூட இருந்தே பார்த்தது போன்ற ஒரு உணர்வைத் தரும் விவரிப்பு. முடிவில் தந்திருக்கும் திருப்பமோ பதைபதைப்பு. மொத்தததில்<BR/>ஈரம் மனதைப் பிழிந்து விட்டது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-4996967914826981462009-01-15T21:06:00.000+03:002009-01-15T21:06:00.000+03:00ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய்க் கவனிக்கும் உங்க...ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாய்க் கவனிக்கும் உங்கள் தன்மை கதைகளில் தெரிகிறது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். எப்போதும் போல் இறுதியில் மனம் கனத்து விட்டது.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-45055645439938724702009-01-11T14:39:00.000+03:002009-01-11T14:39:00.000+03:00அன்பின் ஃபஹீமா ஜஹான்,//ரிஷான்மிகவும் அருமையாக உள்ள...அன்பின் ஃபஹீமா ஜஹான்,<BR/><BR/>//ரிஷான்<BR/><BR/>மிகவும் அருமையாக உள்ளது. கதை அழகாகப் பின்னப் பட்டுள்ளது.<BR/><BR/>ஆரம்பம் முதல் இறுதிவரையுமான எல்லாவரிகளும் ஈர்ப்புடன் அமைந்து வாசகரை இழுத்துச் செல்கின்றன.<BR/>வாழ்த்துக்கள்.//<BR/><BR/>உங்கள் அன்பான, ஆழமான பின்னூட்டங்கள் எனது எழுத்தினை மேலும் மேம்படச் செய்கிறது.<BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-85562380416064634692009-01-11T14:38:00.000+03:002009-01-11T14:38:00.000+03:00அன்பின் உமாஷக்தி,//ஏழை படும் பாட்டை எவ்வளவு துல்லி...அன்பின் உமாஷக்தி,<BR/><BR/>//ஏழை படும் பாட்டை எவ்வளவு துல்லியமாய் எழுதிவிட்டீர்கள் ரிஷான். மனம் கனத்துவிட்டது. வயிற்றுப் பாடு பெற்ற பிள்ளையை மறக்கச் செய்யும் அளவிற்கு பசியின் கொடுமை..சீக்கிரம் அவள் குழந்தையிடம் போகவேண்டும். மழையும் நிற்கவேண்டும்...நல்ல கதை ரிஷான். சரளமான மொழி..வாழ்த்துக்கள் //<BR/><BR/>உங்கள் முதல் வருகை எனக்கு மகிழ்வினைத்தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-18713853198854173152009-01-10T19:04:00.000+03:002009-01-10T19:04:00.000+03:00ரிஷான்மிகவும் அருமையாக உள்ளது. கதை அழகாகப் பின்னப்...ரிஷான்<BR/><BR/>மிகவும் அருமையாக உள்ளது. கதை அழகாகப் பின்னப் பட்டுள்ளது.<BR/><BR/>ஆரம்பம் முதல் இறுதிவரையுமான எல்லாவரிகளும் ஈர்ப்புடன் அமைந்து வாசகரை இழுத்துச் செல்கின்றன.<BR/>வாழ்த்துக்கள்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-34414422804462570342009-01-09T11:03:00.000+03:002009-01-09T11:03:00.000+03:00ஏழை படும் பாட்டை எவ்வளவு துல்லியமாய் எழுதிவிட்டீர்...ஏழை படும் பாட்டை எவ்வளவு துல்லியமாய் எழுதிவிட்டீர்கள் ரிஷான். மனம் கனத்துவிட்டது. வயிற்றுப் பாடு பெற்ற பிள்ளையை மறக்கச் செய்யும் அளவிற்கு பசியின் கொடுமை..சீக்கிரம் அவள் குழந்தையிடம் போகவேண்டும். மழையும் நிற்கவேண்டும்...நல்ல கதை ரிஷான். சரளமான மொழி..வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.com