tag:blogger.com,1999:blog-3407336483817601510.post7691877665711404163..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: போதி மரம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-658785226463436812010-08-04T04:49:20.994+03:002010-08-04T04:49:20.994+03:00அன்பின் நண்பர்கள் அன்பு ரசிகன், சிவா.ஜி, பாரதி, ka...அன்பின் நண்பர்கள் அன்பு ரசிகன், சிவா.ஜி, பாரதி, kavinele, நம்பி, முருகன், பா.ராஜேஷ், <br /><br />ஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பர்களே.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-54035986603895683002010-07-11T17:22:33.238+03:002010-07-11T17:22:33.238+03:00மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் ரிஷான். பாராட்டுக்கள்....மிக நன்றாக எழுதி உள்ளீர்கள் ரிஷான். பாராட்டுக்கள்..பா.ராஜேஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-62664161369244838832010-07-07T06:12:34.213+03:002010-07-07T06:12:34.213+03:00அன்பின் விஜி சுதன்,
//குடித்துவிட்டு மனைவியை வதைப...அன்பின் விஜி சுதன்,<br /><br />//குடித்துவிட்டு மனைவியை வதைப்பவர்கள் திருந்துவதும் உண்டோ?<br /><br />கதையைப்படிக்க நல்லாய்த்தான் இருக்கு!!<br /><br />ஆனால் குடிகாரன்கள் திருந்துவது!!! 'விதிவிலக்குகளில் தான் வரும். //<br /><br />ம்ம்..சில நிகழ்வுகளிலும் பார்த்திருக்கிறேன் தோழி.<br />கூட இருப்பவர்களது பெருமுயற்சி எவ்வளவு தீயவர்களையும் நல்வழிக்குக் கொண்டுவருமல்லவா?<br /><br />கருத்துக்கு நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-32871859039165491452010-07-07T06:10:53.273+03:002010-07-07T06:10:53.273+03:00அன்பின் தேனுஷா,
//குற்றம் புரிந்தவர் வாழ்வில் நிம...அன்பின் தேனுஷா,<br /><br />//குற்றம் புரிந்தவர் வாழ்வில் நிம்மதி கொளவதென்பதேது //<br /><br />நிச்சயமாக முடியாது..நிம்மதியாக வாழ்வதாக வெளியுலகுக்குத் தெரியும்.<br />ஆனால் அவர்கள் வைத்த தீ, அவர்களையே சூழுமோர் நாள்.<br /><br />கருத்துக்கு நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-14770370298611275082010-07-07T06:09:23.811+03:002010-07-07T06:09:23.811+03:00அன்பின் ராஜா,
//மனிதன் தூங்கினாலும் மனசாட்சி தூங்...அன்பின் ராஜா,<br /><br />//மனிதன் தூங்கினாலும் மனசாட்சி தூங்காது; நல்ல கதை ரிஷான்.//<br /><br />நிச்சயமாக நண்பரே..எதை அழித்தாலும் மனசாட்சியை அழிப்பது சிரமம்.<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-91934693916337602192010-07-07T06:07:43.584+03:002010-07-07T06:07:43.584+03:00அன்பின் டொக்டர்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ட...அன்பின் டொக்டர்,<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-43358338388184287272010-07-07T06:06:55.447+03:002010-07-07T06:06:55.447+03:00கதையைப்படிக்க நல்லாய்த்தான் இருக்கு!!
ஆனால் குடிக...கதையைப்படிக்க நல்லாய்த்தான் இருக்கு!!<br /><br />ஆனால் குடிகாரன்கள் திருந்துவது!!! 'விதிவிலக்குகளில் தான் வரும்.விஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-33940705703228713632010-07-07T06:06:30.297+03:002010-07-07T06:06:30.297+03:00குற்றம் புரிந்தவர் வாழ்வில் நிம்மதி கொளவதென்பதேதுகுற்றம் புரிந்தவர் வாழ்வில் நிம்மதி கொளவதென்பதேதுதேனுஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-75103211027715146952010-07-07T06:05:51.367+03:002010-07-07T06:05:51.367+03:00மனிதன் தூங்கினாலும் மனசாட்சி தூங்காது; நல்ல கதை ரி...மனிதன் தூங்கினாலும் மனசாட்சி தூங்காது; நல்ல கதை ரிஷான்.ராஜாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-52466660248118100522010-07-06T21:03:38.082+03:002010-07-06T21:03:38.082+03:00Bothi Mara kathai alla !
Marathirku bothitha katha...Bothi Mara kathai alla !<br />Marathirku bothitha kathai !!<br /><br />Miga Arumai Nanbarermurugannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-62551525987425073172010-07-05T05:27:21.440+03:002010-07-05T05:27:21.440+03:00நல்ல கதை...பகிர்ந்தமைக்கு நன்றி!நல்ல கதை...பகிர்ந்தமைக்கு நன்றி!நம்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-59649565927898594032010-07-05T05:26:54.710+03:002010-07-05T05:26:54.710+03:00நல்லதொருக் கதைக்கு...மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான...நல்லதொருக் கதைக்கு...மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான்kavinelenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-17045948917138012072010-07-05T05:25:51.142+03:002010-07-05T05:25:51.142+03:00இப்பித்தனுக்கு அம்மாமரமும் போதிமரமான கதை நன்று.
அழ...இப்பித்தனுக்கு அம்மாமரமும் போதிமரமான கதை நன்று.<br />அழகிய நடை, அளவான பாத்திரங்கள். தெளிவாக விளங்கும் வகையில் கதை சொல்லியமைக்கு சிறப்புப் பாராட்டு நண்பரே.பாரதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-77307956095286151642010-07-05T05:25:22.448+03:002010-07-05T05:25:22.448+03:00முதல் மனைவியின் மரணத்துக்கு தான் தான் காரணமென்ற கு...முதல் மனைவியின் மரணத்துக்கு தான் தான் காரணமென்ற குற்ர உணர்வே அவனை...பிசாசாய் பயமுறுத்துகிறது போலிருகிறது.<br /><br />எப்படியோ பரஞ்சோதிக்கு இனி அடி விழாமல் காப்பாற்றியது அவளது அக்காதான்.<br /><br />இலக்கியத்தரமான எழுத்து. கிராமத்தை விவரித்திருந்த விதம் தரமுயர்ந்தது.<br /><br />நல்லதொருக் கதைக்கு...மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான்.சிவா.ஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-38727337565650518242010-07-03T18:31:42.246+03:002010-07-03T18:31:42.246+03:00குடி குடியை கெடுக்கும் என்பார்கள். ஆயினும் அவனும் ...குடி குடியை கெடுக்கும் என்பார்கள். ஆயினும் அவனும் மாற முடியும். என்பதைச் சுட்டியுள்ளீர்கள். நல்ல கதைMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-72972750828143362312010-07-02T15:53:25.752+03:002010-07-02T15:53:25.752+03:00ஊதாரித்தனமாக செலவுசெய்யும் குடிகார கணவனை மீட்ட அந்...ஊதாரித்தனமாக செலவுசெய்யும் குடிகார கணவனை மீட்ட அந்த மணிக்கு கோயில் கட்ட வேண்டும். மிகவும் அழுத்தமாக அந்த குடும்பத்தின் அவலத்தை தீட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ரிஷான்.அன்புரசிகன்noreply@blogger.com