tag:blogger.com,1999:blog-3407336483817601510.post7945708679223108535..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: இருப்புக்கு மீள்தல் - 04M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-28201588052022026572009-06-16T16:17:04.915+03:002009-06-16T16:17:04.915+03:00இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...
h...இருப்புக்கு மீள்தல் - 06 இறுதிப் பாகம் இங்கே...<br /><br />http://mrishansharif.blogspot.com/2009/06/05.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-68917644021001961872009-06-11T12:31:18.636+03:002009-06-11T12:31:18.636+03:00அன்பின் போனிஒ,
// ரிஷான் பின்னால் நாங்கள் இருப...அன்பின் போனிஒ,<br /><br />// ரிஷான் பின்னால் நாங்கள் இருப்பது போல உங்கள் பின்னும் நாங்கள் இருக்கிறோம் என்பதனை மறவாதீர் .//<br /><br /><br />நிச்சயமாக நண்பா.. :))<br />நன்றி !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-37953887344137690982009-06-11T12:30:42.212+03:002009-06-11T12:30:42.212+03:00அன்பின் நண்பர் சீனா,
//அன்பின் ரிஷான்
...அன்பின் நண்பர் சீனா,<br /><br /><br /> //அன்பின் ரிஷான்<br /><br /><br /> மருத்துவமனைத் துயர் - மருத்துவரின் அன்பான கவனிப்பு - அருமைத் தாதியின் உபசரிப்பு - நல்ல தொடர்<br /><br /> நல்வாழ்த்துகள் //<br /><br /><br />உங்கள் கருத்தினில் மகிழ்கிறேன். வாழ்த்துக்களுக்கு மிக நன்றி நண்பரே !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-22344441727897822012009-06-11T12:30:18.239+03:002009-06-11T12:30:18.239+03:00அன்பின் ஃபோனிஓ,
//மருத்துவமனைகளில் மருத்துவர...அன்பின் ஃபோனிஓ,<br /><br /><br /> //மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியும் கூட இய்ந்திரங்கள்தான் .நாமும் ஒரு இய்ந்திரத்தை போலதான் அவர்களுக்கு. //<br /><br /><br />எல்லோரும் அப்படியில்லை நண்பா !!!<br /><br />கருத்துக்கு நன்றி !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-12526496699156195772009-06-11T12:29:46.267+03:002009-06-11T12:29:46.267+03:00அன்பின் பூங்குழலி,
//எத்தனை பெரிய ஆபத்திலிருந...அன்பின் பூங்குழலி,<br /><br /> //எத்தனை பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது ரிஷான் ..<br /> அன்பான முகம் கோணாத மருத்துவர்களும் செவிலியரும் கிடைப்பதும் ஒரு வரம் தான் .//<br /><br /><br />ஆமாம்..இவர்கள் எனக்கென மட்டுமே பிரத்தியேகமாகப் போடப்பட்டிருந்தார்கள். 24 மணிநேரக் கண்காணிப்பு..ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக் கொண்டார்கள்..நீங்கள் சொல்வதுபோல வரம்தான்.<br /><br />கருத்துக்கு நன்றி சகோதரி !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-69864570508163928712009-06-11T12:29:22.394+03:002009-06-11T12:29:22.394+03:00அன்பின் சாந்தி,
//மிக பயங்கரமான அனுபவமாய்த்தா...அன்பின் சாந்தி,<br /><br /> //மிக பயங்கரமான அனுபவமாய்த்தான். இருக்குது....<br /> <br /> பலவீனத்தின் போது அன்பு பல மடங்காய் தேவைப்படுகிறது பார்க்கப்படுகிறது...//<br /><br /><br />ஆமாம்..நெருங்கியவர்களை மனம் அதிகம் தேடும் அந் நேரங்களில்..<br /><br /> <br /> //சிகிச்சையின்போது மருத்துவரை கடவுளாய் பார்க்காதவர் உண்டா...<br /> <br /> <br /> அழகா சொல்லிருக்கீங்க அனுபவத்தை..//<br /><br /><br />கருத்துக்கு நன்றி சகோதரி !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-37532300415428500252009-06-11T12:28:57.857+03:002009-06-11T12:28:57.857+03:00அன்பின் துரை,
கருத்துக்கு நன்றி நண்பரே !!!அன்பின் துரை,<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-58588381831454838672009-06-11T12:28:29.944+03:002009-06-11T12:28:29.944+03:00ரிஷான் பின்னால் நாங்கள் இருப்பது போல உங்கள் பின்னு...ரிஷான் பின்னால் நாங்கள் இருப்பது போல உங்கள் பின்னும் நாங்கள் இருக்கிறோம் என்பதனை மறவாதீர் .<br /><br />நன்றி !!!போனிஒnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-51572855410174315922009-06-11T12:28:05.046+03:002009-06-11T12:28:05.046+03:00அன்பின் ரிஷான்
மருத்துவமனைத் துயர் - மருத்துவரின்...அன்பின் ரிஷான்<br /><br />மருத்துவமனைத் துயர் - மருத்துவரின் அன்பான கவனிப்பு - அருமைத் தாதியின் உபசரிப்பு - நல்ல தொடர்<br /><br />நல்வாழ்த்துகள்<br /><br />நட்புடன் ..... சீனாசீனாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-46855850590833379082009-06-11T12:27:43.472+03:002009-06-11T12:27:43.472+03:00மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியும் கூட இய்ந்...மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியும் கூட இய்ந்திரங்கள்தான் .நாமும் ஒரு இய்ந்திரத்தை போலதான் அவர்களுக்கு.போனிஓnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-59203467999781487462009-06-11T12:27:17.308+03:002009-06-11T12:27:17.308+03:00எத்தனை பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்...எத்தனை பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது ரிஷான் ..<br />அன்பான முகம் கோணாத மருத்துவர்களும் செவிலியரும் கிடைப்பதும் ஒரு வரம் தான் .பூங்குழலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-65021538658574520282009-06-11T12:26:44.165+03:002009-06-11T12:26:44.165+03:00மிக பயங்கரமான அனுபவமாய்த்தான். இருக்குது....
பலவ...மிக பயங்கரமான அனுபவமாய்த்தான். இருக்குது....<br /> <br />பலவீனத்தின் போது அன்பு பல மடங்காய் தேவைப்படுகிறது பார்க்கப்படுகிறது...<br /> <br />சிகிச்சையின்போது மருத்துவரை கடவுளாய் பார்க்காதவர் உண்டா...<br /> <br /> <br />அழகா சொல்லிருக்கீங்க அனுபவத்தை..சாந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-24628045569982324562009-06-11T12:26:14.317+03:002009-06-11T12:26:14.317+03:00ரிஷான்,ரிஷான்............
மனம் கனக்கவைத்துவிட்டீர்...ரிஷான்,ரிஷான்............<br />மனம் கனக்கவைத்துவிட்டீர்கள்...துரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-67714313756028037292009-06-11T12:25:24.869+03:002009-06-11T12:25:24.869+03:00அன்பின் லலிதா,
//my god.... nw wr r u?? wr s ur p...அன்பின் லலிதா,<br /><br />//my god.... nw wr r u?? wr s ur parents?? first take rest... u can write more... dont strain//<br /><br />நான் கத்தாரில் இருக்கிறேன். எல்லோரும் இலங்கையில் இருக்கிறார்கள். நிச்சயம் ஆறுதலாக எழுதுகிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-5547463704484468132009-06-11T12:22:55.449+03:002009-06-11T12:22:55.449+03:00அன்பின் அருணா,
//இந்த நெடும் பயணத்திலிருந்து மீண்...அன்பின் அருணா,<br /><br />//இந்த நெடும் பயணத்திலிருந்து மீண்டு வந்தது ஒரு பேரதிஸயம் போலத் தெரிகிறது....வாழ்த்துக்கள் பிரார்த்தனையுடன்....//<br /><br />நிச்சயம் பேரதிசயம் தான் :)<br /><br />வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-21854680518212082612009-06-11T12:21:46.364+03:002009-06-11T12:21:46.364+03:00அன்பின் ராமலக்ஷ்மி,
//பஹீமாஜஹானின் கவிதை உறவுகளின...அன்பின் ராமலக்ஷ்மி,<br /><br />//பஹீமாஜஹானின் கவிதை உறவுகளின் நட்புகளின் பிரார்த்தனையை உள்ளடக்கியதாய் உள்ளத்தைத் தொட்டு விட்டது.//<br /><br />ஆமாம் சகோதரி. உள்ளிலும் வெளியிலுமாக மிகுந்த சலனத்தை என்னிலும் அது ஏற்படுத்தியது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-15494182736482054182009-06-11T12:18:55.462+03:002009-06-11T12:18:55.462+03:00அன்பின் கோபிநாத்,
//ம்//
வருகைக்கும் கருத்துக்கு...அன்பின் கோபிநாத்,<br /><br />//ம்//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-51931133561179438182009-06-11T12:17:06.384+03:002009-06-11T12:17:06.384+03:00This comment has been removed by the author.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-53712350954168055112009-06-11T12:16:40.003+03:002009-06-11T12:16:40.003+03:00அன்பின் ஃபஹீமா ஜ்ஹான்,
//"இடையிடையே என்னுடன்...அன்பின் ஃபஹீமா ஜ்ஹான்,<br /><br />//"இடையிடையே என்னுடன் கதைக்கவென நண்பரின் கைபேசிக்கு சகோதரியும் வீட்டாரும் முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிதும் சிரமத்தோடு அவ்வுரையாடல்களை எதிர்கொண்டேன்."<br />அந்தத் தினத்தில் எழுதப்பட்டது தான் இது //<br /><br />கணத்துக்கொருதரம் நண்பரின் கைத்தொலைபேசி அதிர்ந்ததிர்ந்து உங்கள் பிரார்த்தனைகளைச் சொன்னபடி இருந்த நாட்களை நினைவுகூர்கிறேன். பேசக் கிடைத்த சந்தர்ப்பங்களிலும் அழுகையையும், தாங்கொணாத் துயரத்தையும் குரலோடு இடறியபடி எப்படிப் பொறுத்துக் கொண்டீர்களோ? :(<br /><br />//2009.05.04 (16:14)<br /><br />இன்று கதைத்து நீதானா?<br />அன்புத் தம்பி<br />அது நீதானா?<br /><br /><br />உனது குரல்<br />எனது நம்பிக்கைகளை உடைத்தது<br />உனது கோரிக்கை<br />எனது தைரியத்தைச் சிதைத்தது<br /><br />எந்தப் பதிலுமளிக்காத<br />தொலைபேசி இலக்கமொன்றை<br />எம்மிடையே விட்டுப் போயிருந்தாய்<br />கடல்கள் தாண்டி<br />மலைகள் தாண்டி<br />ஏக்கத்துடன் திரும்பின<br />பல நூறு அழைப்புகள்<br /><br />எல்லோரிடமும் புன்னகையை<br />மிதந்து போக விட்டுக் கொண்டிருக்கும்<br />நீ தான் இன்று<br />கைவிடப் பட்ட படகொன்றில்<br />அத்தனை பேரையும்<br />தவிக்க விட்டுள்ளாய்<br /><br />தூர நாட்டில்<br />கிடத்தப் பட்டிருக்கும்<br />மருத்துவமனைக் கட்டிலொன்று<br />பிரார்த்தனைக்காக ஏந்தப் படும்<br />என் கரங்களுக்குள்ளே நடுநடுங்குகிறது<br />தனது அருளின் அரவணைப்புக்குள்<br />இறைவன் உனைக் காத்திட வேண்டுமென்று<br />உள்ளம் உருகியழுகிறது<br /><br />டோஹாவின்<br />கடலே.. காற்றே....மண்ணே....<br />நட்சத்திரங்களே..சூரிய சந்திரரே..<br />அற்புதங்களைப் பொதித்து வைத்திருக்கும்<br />மாபெரிய வானகமே...<br />எங்கள் தம்பி நலம் பெற்று வந்துவிட<br />இறைவனிடம் முறையிடுங்கள்<br /><br /><br />ரிஷா.......................ன்<br />உன் வருத்தங்களை<br />எங்களுக்குத் தந்து விட்டு<br />நீ எழுந்து வந்து விடு<br />எமது ஆரோக்கியங்களை<br />உன்னுடலில் வாங்கிக் கொண்டு<br />இன்புற்று வாழ்ந்து விடு//<br /><br />நன்றி அன்புச் சகோதரி !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-4312637866559385492009-06-11T12:08:12.843+03:002009-06-11T12:08:12.843+03:00அன்பின் தொடர்பவன்,
//அதற்கிடையில் எல்லா இடங்களிலு...அன்பின் தொடர்பவன்,<br /><br />//அதற்கிடையில் எல்லா இடங்களிலும் மறுபடியும் எழுத தொடங்கிட்டியள். ம்ம்ம்... உடம்பை கவனியுங்கோ.//<br /><br />:)<br />நீங்களுமா? சரி :)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-45487065267456967192009-06-11T12:07:22.146+03:002009-06-11T12:07:22.146+03:00அன்பின் தமிழன் கறுப்பி,
//........
*அதற்கிடையில...அன்பின் தமிழன் கறுப்பி,<br /><br />//........<br /><br /><br />*அதற்கிடையில் எல்லா இடங்களிலும் மறுபடியும் எழுத தொடங்கிட்டியள். ம்ம்ம்... உடம்பை கவனியுங்கோ.//<br /><br />:)<br />நிச்சயமாக நண்பா.<br />இப்பொழுதெல்லாம் எழுத்து ஒன்று மட்டுமே பெரும் ஆறுதலைத்தருகிறது. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-58777961157872185072009-06-11T12:04:44.369+03:002009-06-11T12:04:44.369+03:00அன்பின் வேணு ஐயா,
//அனைவரிடத்திலும் அன்பொழுக...அன்பின் வேணு ஐயா,<br /><br /><br /> //அனைவரிடத்திலும் அன்பொழுகப் பழகும் உங்களுக்கு உடல்நலக்குறைவு<br /><br /> ஏற்பட்டதும், இத்தனை நண்பர்கள் இருந்தும் உடல்நலக்குறைவிலும் உடன் எவரும்<br /> இல்லாது போனதும் இப்போது நினைத்தாலும் நெஞ்சைப் பிழிகிறது. உங்களைக்<br /> குறித்து பல தமிழ்க்குழுமங்களில் அனைவரும் கவலைப்பட்டதும், எத்தனையோ<br /> நல்லுள்ளங்கள் உங்களுக்காக இறைவனைப் பிரார்த்தித்ததும், நீங்கள் மீண்டு<br /> வந்ததும், அனைத்துக் குழுமங்களிலும் மீண்டும் உற்சாகம் கரைபுரண்டோடியதும்<br /> இவ்வுலகில் ஒரு மனிதன் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டியதன்<br /> அவசியத்தையே வலியுறுத்தியது ரிஷான்.<br /><br /> எதையோ எழுதி சிரிக்க வைப்பது எளிது என்று தோன்றுகிறது. ஆனால், இயல்பாகவே<br /> எழுதியும் அனுபவித்த இடர்களை இன்னொருவருக்குப் புரிய வைக்கிற திறன்<br /> உள்ளவர்களில் நீங்களும் ஒருவர். நீடூழி வாழ்ந்து தொடர்ந்து எழுதி<br /> அனைவரையும் மகிழ்விப்பீர்கள்! இது எனது நம்பிக்கை! //<br /><br /><br />உங்கள் கருத்துக்கள் என்னைப் பெரிதும் மகிழ்விக்கிறது.<br />மிகவும் நன்றி நண்பரே !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-16771325493767331092009-06-11T12:03:05.074+03:002009-06-11T12:03:05.074+03:00அன்பின் நட்சத்திரா,
//intha valikku marunthu edhu...அன்பின் நட்சத்திரா,<br /><br />//intha valikku marunthu edhuvum thara iyala nilaiyil irukiraen rishi..<br /><br />unnaku nalla udal sugam kidaikkka iraivanai vendukiraen kaneerudan..//<br /><br />உங்கள் அனைவரினதும் அன்பான பிரார்த்தனைகளே மீட்டெடுத்தது.<br /><br />வருகைக்கும் அன்பான பிரார்த்தனைகளுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-29732248331893861642009-06-11T12:01:36.637+03:002009-06-11T12:01:36.637+03:00இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...
http://mrishans...இருப்புக்கு மீள்தல் - 05 இங்கே...<br /><br />http://mrishansharif.blogspot.com/2009/06/05.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-38435501437491055962009-06-10T08:23:12.018+03:002009-06-10T08:23:12.018+03:00my god.... nw wr r u?? wr s ur parents?? first tak...my god.... nw wr r u?? wr s ur parents?? first take rest... u can write more... dont strainUnknownhttps://www.blogger.com/profile/01149778547450635162noreply@blogger.com