tag:blogger.com,1999:blog-3407336483817601510.post8440063259581981823..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: விட்டில் பூச்சிகள்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-79257971435313387372008-09-26T18:32:00.000+03:002008-09-26T18:32:00.000+03:00அன்பின் ஷைலஜா,//யசோதா போல இன்னமும் பல இடங்களில்இரு...அன்பின் ஷைலஜா,<BR/><BR/>//யசோதா போல இன்னமும் பல இடங்களில்இருக்காங்க....ச்சே...என்னிக்குத்தான் இந்த நிலைமுற்றிலும் மாறுமோ?<BR/>கதை சிறப்பா இருக்கு ரிஷான் சோகம்னாலும் சொன்ன விதத்திலே...//<BR/><BR/>நிலை மாற வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.<BR/>வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-63957712434091151222008-09-19T12:48:00.000+03:002008-09-19T12:48:00.000+03:00யசோதா போல இன்னமும் பல இடங்களில்இருக்காங்க....ச்ச...யசோதா போல இன்னமும் பல இடங்களில்இருக்காங்க....ச்சே...என்னிக்குத்தான் இந்த நிலைமுற்றிலும் மாறுமோ?<BR/>கதை சிறப்பா இருக்கு ரிஷான் சோகம்னாலும் சொன்ன விதத்திலே...<BR/>உயிர்மைகவிதைக்கு தனி மடல்ல பாராட்டினேன் இப்போ இங்கயும்!!!<BR/>நிறைய வாசியுங்கள்.நிறைய எழுதுங்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-25508866286776901222008-09-16T12:21:00.000+03:002008-09-16T12:21:00.000+03:00// Bee'morgan said... உயிர்மையில் தங்களின் படைப...// Bee'morgan said...<BR/><BR/> உயிர்மையில் தங்களின் படைப்பை இப்போதுதான் கண்டேன்.. வாழ்த்துகள் ரிஷான்.. :)//<BR/><BR/>அன்பின் நண்பருக்கு,<BR/><BR/>அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-23451763004563739482008-09-09T11:06:00.000+03:002008-09-09T11:06:00.000+03:00உயிர்மையில் தங்களின் படைப்பை இப்போதுதான் கண்டேன்....உயிர்மையில் தங்களின் படைப்பை இப்போதுதான் கண்டேன்.. வாழ்த்துகள் ரிஷான்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-63135456983302586792008-09-09T09:25:00.000+03:002008-09-09T09:25:00.000+03:00அன்பின் பஹீமா ஜஹான்,//இங்க நடைபெறும் அன்றாடத் துயர...அன்பின் பஹீமா ஜஹான்,<BR/><BR/>//இங்க நடைபெறும் அன்றாடத் துயரங்களில் இவும் ஒன்று.எல்லா இடங்களிலும் பெண் தான் துயரங்களுக்கு சொந்தக் காரியாக இருக்கிறாள்.<BR/>போராகட்டும் வாழ்வாகட்டும் இறுதியில் நசிபட்டச் சாவது பெண்கள் தான்.//<BR/><BR/>அருமையாகச் சொன்னீர்கள். மீன்களின் கண்ணீர் போல வெளியில் அதிகம் பேசப்படாத் துயர வாழ்க்கையும் பெண்களையே சார்ந்திருக்கிறது. :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-39332760902702671242008-09-05T20:32:00.000+03:002008-09-05T20:32:00.000+03:00அன்பின் ரிஷான்மிகவும் இயல்பாக கதையுடன் ஒன்றித்து எ...அன்பின் ரிஷான்<BR/>மிகவும் இயல்பாக கதையுடன் ஒன்றித்து எழுதியிருக்கிறீங்க.<BR/><BR/>இங்க நடைபெறும் அன்றாடத் துயரங்களில் இவும் ஒன்று.எல்லா இடங்களிலும் பெண் தான் துயரங்களுக்கு சொந்தக் காரியாக இருக்கிறாள்.<BR/>போராகட்டும் வாழ்வாகட்டும் இறுதியில் நசிபட்டச் சாவது பெண்கள் தான்.<BR/><BR/>ரிஷான் உங்கள் கருணை மிக்க உள்ளத்தால் கதையை அழகாக நகர்த்திச் செல்ல முடிந்திருக்கிறது.வாழ்த்துக்கள்ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-43234763928849527782008-09-04T09:31:00.000+03:002008-09-04T09:31:00.000+03:00அன்பின் கவிநயா,//கதைக்கு பொருத்தமான தலைப்பு. கண்கள...அன்பின் கவிநயா,<BR/><BR/>//கதைக்கு பொருத்தமான தலைப்பு. கண்களில் கண்ணீர், இதழ்களில் சிரிப்பு. முக்கால்வாசி பெண்களுக்கு பழகிய மொழி இதுதான் ரிஷான். நல்லா எழுதியிருக்கீங்க.//<BR/><BR/>எவ்வளவுதான் ஊருக்கெல்லாம் ஒளியூட்டினாலும் விளக்கின் அடியில் இருள்வட்டமே எஞ்சியிருக்கும். அது போலப் பெண்கள் சிலருக்கு வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. பெண்களுக்கு மட்டுமல்ல சில ஆண்களுக்கும்..!<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-55429486934794393792008-09-04T09:28:00.000+03:002008-09-04T09:28:00.000+03:00அன்பின் திவ்யா,//உங்களது தெளிவான எழுத்துநடையில் கத...அன்பின் திவ்யா,<BR/><BR/>//உங்களது தெளிவான எழுத்துநடையில் கதை படிப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கு ரிஷான்!//<BR/><BR/> :)<BR/>வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-50050414274224611212008-09-04T09:27:00.000+03:002008-09-04T09:27:00.000+03:00// Bee'morgan said... இன்றும் இருக்கும் இத்தகைய...// Bee'morgan said...<BR/><BR/> இன்றும் இருக்கும் இத்தகையப் பெண்களை நினைக்கையில் பரிதாபமே மிஞ்சுகிறது.. தெளிவான நடை ரிஷான். மிக இயல்பாக இருக்கிறது.. சில இடங்களில் அதனாலேயே கொஞ்சமாக போரடிக்கிறது..//<BR/><BR/>அன்பின் நண்பருக்கு,<BR/><BR/>காலங்கள் எவ்வளவு மாறினாலும் இன்னும் இதுபோலப் பல பெண்கள் உள்ளுக்குள் சிதைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-33253199139794435112008-09-04T09:26:00.000+03:002008-09-04T09:26:00.000+03:00அன்பின் மதுரையம்பதி,//அட நெசமாவே யசோதா ஒரு விட்டில...அன்பின் மதுரையம்பதி,<BR/><BR/>//அட நெசமாவே யசோதா ஒரு விட்டில் பூச்சியாத்தான் இருந்திருக்கா//<BR/><BR/>ஆமாம். :(<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-23690652250125216782008-09-04T09:25:00.000+03:002008-09-04T09:25:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//விட்டில் பூச்சிகளுக்குத்தான் ...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//விட்டில் பூச்சிகளுக்குத்தான் விடியலைக் காணும் பாக்கியமே கிடையாதே ரிஷான்.//<BR/><BR/>ஆமாம் சகோதரி.<BR/>தனக்கு ஒளியூட்டுவதாக நினைத்து விளக்கினையே சுற்றிவரும். பின் சிறகுகள் கருகி செத்துதிரும். :(<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-45955228788000072652008-09-03T05:11:00.000+03:002008-09-03T05:11:00.000+03:00கதைக்கு பொருத்தமான தலைப்பு. கண்களில் கண்ணீர், இதழ்...கதைக்கு பொருத்தமான தலைப்பு. கண்களில் கண்ணீர், இதழ்களில் சிரிப்பு. முக்கால்வாசி பெண்களுக்கு பழகிய மொழி இதுதான் ரிஷான். நல்லா எழுதியிருக்கீங்க.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-31418076124063757162008-09-02T23:40:00.000+03:002008-09-02T23:40:00.000+03:00மிக உருக்கமான கதை:(உங்களது தெளிவான எழுத்துநடையில் ...மிக உருக்கமான கதை:(<BR/><BR/>உங்களது தெளிவான எழுத்துநடையில் கதை படிப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கு ரிஷான்!<BR/><BR/>வாழ்த்துக்கள்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-39117218148171885842008-09-01T13:23:00.000+03:002008-09-01T13:23:00.000+03:00இன்றும் இருக்கும் இத்தகையப் பெண்களை நினைக்கையில் ப...இன்றும் இருக்கும் இத்தகையப் பெண்களை நினைக்கையில் பரிதாபமே மிஞ்சுகிறது.. தெளிவான நடை ரிஷான். மிக இயல்பாக இருக்கிறது.. சில இடங்களில் அதனாலேயே கொஞ்சமாக போரடிக்கிறது..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-62953772308500220142008-09-01T12:47:00.000+03:002008-09-01T12:47:00.000+03:00அட நெசமாவே யசோதா ஒரு விட்டில் பூச்சியாத்தான் இருந்...அட நெசமாவே யசோதா ஒரு விட்டில் பூச்சியாத்தான் இருந்திருக்காமெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-30813543538533214612008-09-01T12:44:00.000+03:002008-09-01T12:44:00.000+03:00யசோதாவின் முடிவிலே இன்னொரு யசோதாவின் ஆரம்பம். விட்...யசோதாவின் முடிவிலே இன்னொரு யசோதாவின் ஆரம்பம். விட்டில் பூச்சிகளுக்குத்தான் விடியலைக் காணும் பாக்கியமே கிடையாதே ரிஷான். உருக்கமான கதை. பாராட்டுக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com