tag:blogger.com,1999:blog-3407336483817601510.post8857378393578623413..comments2023-04-10T17:11:41.703+03:00Comments on எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: பேரழகியும், அரபுநாட்டுப் பாதணிகளும் !M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-3407336483817601510.post-60891827007981760322011-07-19T03:13:49.024+03:002011-07-19T03:13:49.024+03:00ரிஷான், உங்கள் புத்தகங்களை எங்கு வாங்களாம்? (கடையி...ரிஷான், உங்கள் புத்தகங்களை எங்கு வாங்களாம்? (கடையில் என்று கடி ஜோக் போடாதீர்கள்)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-75074360831720515142010-07-22T07:52:56.062+03:002010-07-22T07:52:56.062+03:00நல்லா இருக்கு.....வாழ்த்துக்கள்நல்லா இருக்கு.....வாழ்த்துக்கள்Marshad Mansoorhttps://www.blogger.com/profile/09471505225288907127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-16350982789096382382009-09-24T21:14:24.049+03:002009-09-24T21:14:24.049+03:00அன்பின் த.ஜார்ஜ்,இளசு,மன்மதன்,வானதி தேவி,
இச் சிற...அன்பின் த.ஜார்ஜ்,இளசு,மன்மதன்,வானதி தேவி,<br /><br />இச் சிறுகதை குறித்த உங்கள் வரிகளொவ்வொன்றும் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கின்றன.<br /><br />நன்றி அன்பு நண்பர்களே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-7286860276275308462009-09-22T21:59:19.336+03:002009-09-22T21:59:19.336+03:00நன்றாக கதை களத்தை தேர்வு செய்து செப்பனிட்டு கருத்த...நன்றாக கதை களத்தை தேர்வு செய்து செப்பனிட்டு கருத்து விதை விதைத்து<br />அறுவடை மட்டும் எளிதாக விட்டு விட்டீர்கள்.ஆம் பலன் முழுதும் வாசகர்களுக்கே<br />வாழ்த்துக்கள் தோழரே,,,,வானதி தேவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-63685652296174272022009-09-22T21:58:50.010+03:002009-09-22T21:58:50.010+03:00வடிவாக எழுதப்பட்ட சிறுகதை..
ஃபைனல் டச்சிங் அருமை....வடிவாக எழுதப்பட்ட சிறுகதை..<br /><br />ஃபைனல் டச்சிங் அருமை..<br /><br />இது கதையல்ல..பாடம்..!!மன்மதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-40695640893059385432009-09-22T21:58:21.155+03:002009-09-22T21:58:21.155+03:00அன்பு ரிஷான்..
அழகு கொஞ்சும் தமிழுக்கு முதல் பாரா...அன்பு ரிஷான்..<br /><br />அழகு கொஞ்சும் தமிழுக்கு முதல் பாராட்டுகள்..<br />அம்மா, தங்கைகள், பள்ளிக்காலம் - மிகத் துல்லியமாக பதிவு செய்தீர்கள்..<br /><br />ஜார்ஜ் சொன்னதுபோல் முதலை கவ்விய முடிவு.. பதறிவிட்டேன்..<br /><br />படிப்பினை பொதித்த சுவைக்கதை!<br /><br />பாராட்டுகள் ரிஷான்..<br /><br />உயிர்மையில் வெளியானதற்கு, வாழ்த்துகள்!இளசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-80046274676180395642009-09-22T21:57:35.023+03:002009-09-22T21:57:35.023+03:00அன்பு ரிசான்.
கீழே விழுந்த ஒருத்தியை தூக்கி விடப்ப...அன்பு ரிசான்.<br />கீழே விழுந்த ஒருத்தியை தூக்கி விடப்போன ஒரு நிகழ்ச்சியாக தொடங்கி,அவள் செருப்பிலிருந்து எழுந்த நினைவுகளாகி,முடிவில் திடுக்கிடும் அந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. தெளிந்த நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது முதலை கவ்வியது மாதிரி...<br />அழகான தமிழில் அம்சமாய் வடித்திருக்கிறீர்கள். மிக நல்லது. பாராட்டுக்கள்.த.ஜார்ஜ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-56993836799583048972009-09-07T14:01:21.469+03:002009-09-07T14:01:21.469+03:00அன்பின் சிவா.ஜி,
//நானிருந்த ஒரு வளைகுடா நாட்டில்...அன்பின் சிவா.ஜி,<br /><br />//நானிருந்த ஒரு வளைகுடா நாட்டில்...பெண்களால் இப்படி பலர் ஏமாற்றப்பட்டதைக் கண்டிருக்கிறேன்.//<br /><br />அழகு இருக்கும் இடங்களில் ஆபத்தும் இருக்கிறது என்பதனைப் போலத்தான் :(<br /><br />//நல்ல படிப்பினைதரும் கதையென்றாலும், பாவம் கதையின் நாயகனின் நிலையை நினைத்து ஒரு கணம் வேதனையாக இருக்கிறது.<br /><br />வாழ்த்துகள் ரிஷான்.//<br /><br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-42267849400644409692009-09-07T14:01:04.765+03:002009-09-07T14:01:04.765+03:00அன்பின் மஞ்சுபாஷிணி,
//உண்மை உண்மை.. உதவி செய்யப்...அன்பின் மஞ்சுபாஷிணி,<br /><br />//உண்மை உண்மை.. உதவி செய்யப்போய் கடைசியில் அவன் வாழ்க்கையே சிறைக்குப்பின் ஆகிவிட்டதே.. பாவம் அந்த பையன்....அருமையான கதை ரிஷன் ஷரீப்.//<br /><br />கருத்துக்கு நன்றி சகோதரி. ஒவ்வொரு சிறைக்குப் பின்னாலும் இப்படிப் பல கதைகள் இருக்கக் கூடும்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-50462466755906904942009-09-07T13:57:55.590+03:002009-09-07T13:57:55.590+03:00நானிருந்த ஒரு வளைகுடா நாட்டில்...பெண்களால் இப்படி ...நானிருந்த ஒரு வளைகுடா நாட்டில்...பெண்களால் இப்படி பலர் ஏமாற்றப்பட்டதைக் கண்டிருக்கிறேன்.<br /><br />நல்ல படிப்பினைதரும் கதையென்றாலும், பாவம் கதையின் நாயகனின் நிலையை நினைத்து ஒரு கணம் வேதனையாக இருக்கிறது.<br /><br />வாழ்த்துகள் ரிஷான்.சிவா.ஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-80250741747520969572009-09-07T13:57:24.924+03:002009-09-07T13:57:24.924+03:00உண்மை உண்மை.. உதவி செய்யப்போய் கடைசியில் அவன் வாழ்...உண்மை உண்மை.. உதவி செய்யப்போய் கடைசியில் அவன் வாழ்க்கையே சிறைக்குப்பின் ஆகிவிட்டதே.. பாவம் அந்த பையன்....அருமையான கதை ரிஷன் ஷரீப்..மஞ்சுபாஷிணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-5731831379038020842009-09-05T22:37:19.381+03:002009-09-05T22:37:19.381+03:00அன்பின் அந்தோணி முத்து,
எனது சிறுகதைப்பக்கத்துக்க...அன்பின் அந்தோணி முத்து,<br /><br />எனது சிறுகதைப்பக்கத்துக்கான உங்கள் முதல் வருகை பெரிதும் மகிழ்வினைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<br /><br />//அருமையாக எழுதுகிறீர்கள் சகோதரரே..!//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-34726426335844014312009-09-05T22:35:58.898+03:002009-09-05T22:35:58.898+03:00//கதை மிகவும் அழகாக இருந்தது ,
சிங்கள தமிழை இத...//கதை மிகவும் அழகாக இருந்தது ,<br /> சிங்கள தமிழை இது தான் முதல் முறையாக படிகின்றேன் மிகவும் அழகாக உள்ளது .<br /> இது போன்ற நிறைய கதைகள் படிக்கச் ஆசை .//<br /><br />அன்பின் நண்பருக்கு,<br /><br />நன்றி நண்பரே !<br /><br />இதே தமிழில் எனது வேறு கதைகள்,<br /><br />அப்பாச்சி http://mrishansharif.blogspot.com/2008/10/blog-post.html<br />என் ஜன்னலின் சினேகிதி http://mrishansharif.blogspot.com/2008/07/blog-post_15.html<br />பாலா என்றழைக்கப்பட்ட சதீஷ் http://mrishansharif.blogspot.com/2008/03/blog-post.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-79537469640579572322009-09-05T22:35:05.721+03:002009-09-05T22:35:05.721+03:00அன்பின் விஷ்ணு,
//அருமையான கதை நண்பரே ...
...அன்பின் விஷ்ணு,<br /><br /> //அருமையான கதை நண்பரே ...<br /> <br /> அரபு நாடுகளில் இப்படி பல நிகழ்வுகள் ..<br /> உங்கள் எழுத்து நடை படிக்க இனிமையாக இருந்தது ...//<br /><br /><br />ஆமாம்.இப்படிப் பல நிகழ்வுகள்..சிலது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன.<br />நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-66900027966024630782009-09-05T22:34:26.305+03:002009-09-05T22:34:26.305+03:00அன்பின் ஸ்டாலின்,
//Miga Arumai tholare...../...அன்பின் ஸ்டாலின்,<br /><br /> //Miga Arumai tholare.....//<br /><br /><br />நன்றி நண்பரே !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-30650477013617255582009-09-05T22:34:10.414+03:002009-09-05T22:34:10.414+03:00அன்பின் திருமாளன் சிவா,
//தோழர் ரிஷான் அவர்கள...அன்பின் திருமாளன் சிவா,<br /><br /> //தோழர் ரிஷான் அவர்களுக்கு,<br /> மனிதநேயத்தோடு உதவி செய்யபோகும் ஒருவன் எதிர்கொள்கிற பிரச்சனைகளையும், சமூக விரோதிகள் நல்லவர்களை பயன்படுத்திகொள்கிற கசப்பான விஷயத்தையும் அழகாய் சொல்லியிருக்கிறிர்கள், அதேபோல குதிகால் உயர்ந்த செருப்புகளை அணியும் சிலரை பார்க்கும்போதெல்லாம் என்மனதிலும் இது போன்ற சிந்தனைகள் எழுவதுண்டு!//<br /><br /><br />உங்கள் கருத்து பெரிதும் மகிழ்வைத்தருகிறது. நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-68225965790764074842009-09-05T22:33:43.203+03:002009-09-05T22:33:43.203+03:00அன்பின் நடராஜன்,
நீங்கள் சொல்லியிருப்பது மிகச் சர...அன்பின் நடராஜன்,<br /><br />நீங்கள் சொல்லியிருப்பது மிகச் சரி.<br /><br />இங்கு நடக்கும் கைதுகளில் அனேகமானவை தவறான புரிதல்களில் செய்யப்படுபவை. அதற்குக் காரணம், சந்தேகமும், மொழியறியாத் திண்டாட்டமும்தான்.<br /><br />இங்கு, கைதாகித் துன்பப்படும் ஒவ்வொருவரிடமும் இப்படிப் பல கதைகள் இருக்கக் கூடும்.<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-37029048438183594992009-09-05T22:33:18.287+03:002009-09-05T22:33:18.287+03:00அன்பின் கீதா சாம்பசிவம்,
//முடிவை முன்னேயே தெ...அன்பின் கீதா சாம்பசிவம்,<br /><br /> //முடிவை முன்னேயே தெரியும்படி அமைத்திருப்பது ஒன்றே குறை, மற்றபடி நல்ல கதை.//<br /><br /><br />நன்றி சகோதரி !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-66161084026221483322009-09-05T22:32:56.467+03:002009-09-05T22:32:56.467+03:00அன்பின் பூங்குழலி,
இச் சிறுகதை குறித்த உங்கள் விர...அன்பின் பூங்குழலி,<br /><br />இச் சிறுகதை குறித்த உங்கள் விரிவான கருத்து பெரும் மகிழ்வைத் தருகிறது.<br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-63543676414177595932009-09-05T22:32:21.963+03:002009-09-05T22:32:21.963+03:00அன்பின் சாந்தி அக்கா,
//ஈழத்தமிழ் க...அன்பின் சாந்தி அக்கா,<br /><br /> <br /><br /> //ஈழத்தமிழ் கொஞ்சுது...<br /><br /> <br /><br /><br /> கதை நல்லா வடிவா சொல்லியிருக்கியள்.<br /><br /><br /> அவியள்ட்ட பொடியன் அடிவாங்குவாரெண்டு ஊக்கிக்க முடிஞ்சுது..<br /><br /><br /> நல்ல கதை..//<br /><br /><br />ஆஹா..வடிவாக் கருத்துச் சொல்லியிருக்கிறியள். எங்கட தமிழும் தெரியுமென்ன? :))<br /><br />நன்றி அக்கா !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-49015574644423547202009-09-05T22:32:03.193+03:002009-09-05T22:32:03.193+03:00அன்பின் நா.கண்ணன் ஐயா,
//அற்புதமான கதையாடல்! ...அன்பின் நா.கண்ணன் ஐயா,<br /><br /> //அற்புதமான கதையாடல்! வாழ்த்துக்கள்!<br /> ஈழத்துத்தமிழ் கொஞ்சுகிறது!//<br /><br /><br />அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-58918618911574872772009-09-05T22:31:08.064+03:002009-09-05T22:31:08.064+03:00அன்பின் சீனா ஐயா,
//அன்பின் ரிஷான்
அரும...அன்பின் சீனா ஐயா,<br /><br /> //அன்பின் ரிஷான்<br /><br /><br /> அருமையான கதைப் - நல்ல நடை - தெளிந்த சிந்தனையில் உருவான கதை<br /><br /> நச்சென்ற முடிவு - ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள்<br /><br /> நட்புடன் ..... சீனா//<br /><br /><br />தொடரும் உங்கள் ஊக்குவிப்புக்கும், அன்பான நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-69877570249083133152009-09-05T22:30:47.501+03:002009-09-05T22:30:47.501+03:00//கதை நல்லா இருக்கு. ஆனால் முடிவு ஊகிக்க முடிந்தது...//கதை நல்லா இருக்கு. ஆனால் முடிவு ஊகிக்க முடிந்தது //<br /><br /><br />நன்றி நண்பர் வேந்தன் அரசு !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-72999375374173108882009-09-05T22:30:19.679+03:002009-09-05T22:30:19.679+03:00அன்பின் விஜி,
//நட்பின் ரிஷான்.
இவை உண்மை...அன்பின் விஜி,<br /><br /> //நட்பின் ரிஷான்.<br /> இவை உண்மையிலேயே நடக்கும் சம்பவங்கள் தான். ஒருத்தி தன் ஏடி எம் கார்டை தருகின்றாள் என்றவுடனேயே பொறிதட்டியது...<br /> <br /> வசீகரிக்கும் எழுத்துக்கள் உங்களுடையவை நாளுக்கு நாள் மெருகேறிச்செல்கின்றன. //<br /><br /><br />உங்கள் வரிகள் என்னை ஊக்குவிக்கிறது..நன்றி தோழி !!!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3407336483817601510.post-80368923283078244762009-09-05T22:28:31.931+03:002009-09-05T22:28:31.931+03:00//மிக நன்றாக உள்ளது ரிஷான் கதை ....சொல்லிய விதமும்...//மிக நன்றாக உள்ளது ரிஷான் கதை ....சொல்லிய விதமும் தமிழும் அருமை .....அட நானும் இங்கனதான் இருக்கேன் எந்த அரபி பொன்னும் கீழ விழ மாட்டேன்குதே ????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /> இது உண்மையா நடந்ததா ??//<br /><br /><br />நன்றி ராஜா..<br />அடடா..யாரும் விழாமலே இருக்கட்டும். :)<br />ஒருவருக்கு நடந்தது.. அவரைச் சிறையிலடைத்துப் பிறகு நாட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com